தற்போதைய செய்திகள்

'ஏன்.. எதுக்கு..? இவ்வளவு கோவம்..!' - சிசிடிவி கேமராவை உடைத்த அதிமுக நிர்வாகிகள் - வெளியான அடித்து நொறுக்கும் காட்சி

தந்தி டிவி
• காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் ஊராட்சியில் சிசிடிவி கேமராவை அதிமுக நிர்வாகிகள் அடித்து உடைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. • மாத்தூர் அதிமுக கிளை செயலாளர் மனோகரன் மற்றும் அதிமுக ஒன்றிய பொறுப்பாளர் மோகன் ஆகியோர், இந்திரா நகர் நுழைவு வாயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை அடித்து நொறுக்கி உள்ளனர். • இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊராட்சி நிர்வாகம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை