தற்போதைய செய்திகள்

நேருக்கு நேர் மோதி பற்றி எரிந்த கார் - லாரி - சென்னை- பெங்களூரு சாலையில் பயங்கரம் | Car | Lorry

தந்தி டிவி
• காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, காரும் சரக்கு லாரியும் மோதிய விபத்தில், இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தது. தண்டலம் பகுதியில் அரக்கோணம் கூட்டு சாலை அருகே நிகழ்ந்த இவ்விபத்தில், சரக்கு வாகனம் மற்றும் காரில் இருந்தவர்கள், உடனே வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. • தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். • இந்த தீ விபத்து காரணமாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்