தற்போதைய செய்திகள்

கனல் கண்ணன் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்

தந்தி டிவி

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், நாகர்கோவில் சிறையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மதப் பிரச்சனையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக, கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், நீதிமன்ற காவலில் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பு கருதி அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டதாக, காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக கனல் கண்ணன் கைதை கண்டித்து நாகர்கோயிலில், இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்