தற்போதைய செய்திகள்

இந்த 3 தொகுதிகளை குறிவைக்கும் கமல்?

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியானது, குறிப்பிட்ட 3 தொகுதிகளில் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டிருப்பதாக தவவல் வெளியாகியுள்ளது. கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், 2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை, தென் சென்னை, மதுரை ஆகிய மூன்று தொகுதிகளில் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Breaking | Chennai Traffic | மக்களே சென்னை கிளம்பியாச்சா.. | வந்தது மிக முக்கிய அப்டேட்

Punjab | Delhi | PBKSvsDC | IPL T20 | இமாலய இலக்கை வெறியாக தட்டி தூக்கிய பஞ்சாப் அணி

BREAKING || ஐபிஎல் போட்டியில் அதிர்ச்சி... கிரவுண்டிலேயே சுருண்டு விழுந்த டெல்லி வீரர்

CSK | Chennai | MS Dhoni | நாளை சேப்பாக்கத்தில் `தல தோனி' தரிசனம்? - எதிர்பார்ப்பில் CSK ரசிகர்கள்

BREAKING || இந்திய வானிலை மைய இணையத்தில் முதன்மை மொழியாக இந்தி மாற்றம்