தற்போதைய செய்திகள்

தண்ணீரை பார்த்ததும் ஒரே ஜாலி தான்..! ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய குளியல் தொட்டி - குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்த கல்யாணி யானை

தந்தி டிவி

கோவை மாவட்டம், பேரூர் பட்டீசுவரர் கோவிலில், புதிய குளியல் தொட்டியில் கல்யாணி யானை குளித்து மகிழ்ந்தது. பேரூர் அங்காளம்மன் கோவில் அருகில், 60 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குளியல் தொட்டியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.

ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரம்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அந்த தொட்டியில், யானை செல்வதற்கு சாய்வு தளமும், நிழற் குடையும் அமைக்கப்பட்டுள்ளது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு