தற்போதைய செய்திகள்

கண்ணில் படும் இடங்களில் சாராய பாக்கெட்டுகள்..கோயில் வளாகத்திலும் கிடந்ததால் அதிர்ச்சி - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கள்ளச்சாராய விற்பனை வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. • இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையங்களுக்கு புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். • இந்நிலையில் பாண்டியன்குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில், கண்ணில் படும் இடங்களில் எல்லாம் சாராய பாக்கெட் கவர்கள் கிடப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?