தற்போதைய செய்திகள்

கண்ணில் படும் இடங்களில் சாராய பாக்கெட்டுகள்..கோயில் வளாகத்திலும் கிடந்ததால் அதிர்ச்சி - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கள்ளச்சாராய விற்பனை வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. • இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையங்களுக்கு புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். • இந்நிலையில் பாண்டியன்குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில், கண்ணில் படும் இடங்களில் எல்லாம் சாராய பாக்கெட் கவர்கள் கிடப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை