தற்போதைய செய்திகள்

கண்ணில் படும் இடங்களில் சாராய பாக்கெட்டுகள்..கோயில் வளாகத்திலும் கிடந்ததால் அதிர்ச்சி - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கள்ளச்சாராய விற்பனை வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. • இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையங்களுக்கு புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். • இந்நிலையில் பாண்டியன்குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில், கண்ணில் படும் இடங்களில் எல்லாம் சாராய பாக்கெட் கவர்கள் கிடப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்