தற்போதைய செய்திகள்

தந்தையின் சடலம் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருவங்கூரில் தந்தையின் ஆசையின் நிறைவேற்றும் விதமாக, அவருடைய சடலத்தின் முன், மகன் திருமணம் செய்து கொண்டார். • பெருவங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் அய்யம்மாளின் கணவர் ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார். • அடுத்த வாரம் மார்ச் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவருடைய சடலம் முன்பு பிரவீன் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். • கெட்டது நடந்த இடத்தில், நல்லது நடந்தால் குடும்பம் செழிக்கும் என முன்னோர்கள் சொன்னதை ஏற்று வான் மழை தூவ, பெரியோர் ஆசியுடன் துக்க வீட்டில் நடந்த திருமணத்தை ஊர்மக்கள் வரவேற்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு