தற்போதைய செய்திகள்

தந்தையின் சடலம் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருவங்கூரில் தந்தையின் ஆசையின் நிறைவேற்றும் விதமாக, அவருடைய சடலத்தின் முன், மகன் திருமணம் செய்து கொண்டார். • பெருவங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் அய்யம்மாளின் கணவர் ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார். • அடுத்த வாரம் மார்ச் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவருடைய சடலம் முன்பு பிரவீன் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். • கெட்டது நடந்த இடத்தில், நல்லது நடந்தால் குடும்பம் செழிக்கும் என முன்னோர்கள் சொன்னதை ஏற்று வான் மழை தூவ, பெரியோர் ஆசியுடன் துக்க வீட்டில் நடந்த திருமணத்தை ஊர்மக்கள் வரவேற்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்