தற்போதைய செய்திகள்

தந்தையின் சடலம் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருவங்கூரில் தந்தையின் ஆசையின் நிறைவேற்றும் விதமாக, அவருடைய சடலத்தின் முன், மகன் திருமணம் செய்து கொண்டார். • பெருவங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் அய்யம்மாளின் கணவர் ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார். • அடுத்த வாரம் மார்ச் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவருடைய சடலம் முன்பு பிரவீன் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். • கெட்டது நடந்த இடத்தில், நல்லது நடந்தால் குடும்பம் செழிக்கும் என முன்னோர்கள் சொன்னதை ஏற்று வான் மழை தூவ, பெரியோர் ஆசியுடன் துக்க வீட்டில் நடந்த திருமணத்தை ஊர்மக்கள் வரவேற்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை