தற்போதைய செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம் - 3 பேர் கைது | kallakurichi | thanthi tv

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரத்தின்போது, போலீசாரின் வாகனம் மற்றும் பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம், கலவரமாக மாறியதை அடுத்து, போலீசாரின் வாகனம் மற்றும் பள்ளி பேருந்துகள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கியதுடன், தீ வைத்தும் கொளுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் 425க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான நாகரத்தினம், ராஜிவ்காந்தி மற்றும் தினேஷ் ஆகிய பேர் நீதிபதி முன் ஆஜர்படுத்திய பின், சிறையில் அடைக்கப்பட்டனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்