தற்போதைய செய்திகள்

கலாஷேத்ரா விவகாரம்.. "இது பெற்ற தாயையே..“ - நடிகை அபிராமி பரபரப்பு கருத்து

தந்தி டிவி

கலாஷேத்ரா கல்லூரியை தவறாக பேசுவது பெற்ற தாயை அவதூறாக பேசுவது போல உள்ளதாக நடிகை அபிராமி தெரிவித்துள்ளார். கலாக்‌ஷேத்ரா கல்லூரி பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்