தற்போதைய செய்திகள்

கலாஷேத்ரா விவகாரம்.. டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்ற தேசிய மகளிர் ஆணையம்

தந்தி டிவி
• கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில், தமிழக டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. • அந்த கல்லூரியின் ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. • ஆனால், பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட மாணவி, தான் எந்தவிதமான பாலியல் தொந்தரவுக்கும் ஆளாகவில்லை என்றும், தனது பெயரை கெடுக்க பொய்யான தகவலை பரப்புவதாக, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். • அதனடிப்படையில், பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்த தேசிய மகளிர் ஆணையம், தனது நோட்டீஸை வாபஸ் பெற்றுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை