தற்போதைய செய்திகள்

கலாஷேத்ரா விவகாரம்.. டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற்ற தேசிய மகளிர் ஆணையம்

தந்தி டிவி
• கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில், தமிழக டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. • அந்த கல்லூரியின் ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. • ஆனால், பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட மாணவி, தான் எந்தவிதமான பாலியல் தொந்தரவுக்கும் ஆளாகவில்லை என்றும், தனது பெயரை கெடுக்க பொய்யான தகவலை பரப்புவதாக, திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். • அதனடிப்படையில், பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்த தேசிய மகளிர் ஆணையம், தனது நோட்டீஸை வாபஸ் பெற்றுள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்