தற்போதைய செய்திகள்

#JUSTIN || போலி சான்றிதழில் ஆசிரியர் பணி-முதன்மை கல்வி அலுவலர் புதிய உத்தரவு

தந்தி டிவி

ஆசிரியர்கள் போலி சான்றிதழ்- ஆய்வு செய்ய உத்தரவு

"கோவை மாவட்டத்தில் போலி சான்றுகள் கொடுத்து பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து இருக்கிறார்களா?"

முழுமையாக ஆய்வு செய்து, 6 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

2012 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 16,500 பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்

உடற்கல்வி , தையல், ஓவியம் , இசை என 4 பிரிவுகளில் தற்போது 12,000 பேர் பணிபுரிகின்றனர்

இவர்களில் பலர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக தொடர் குற்றச்சாட்டு

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு