தற்போதைய செய்திகள்

#JUSTIN || போலி சான்றிதழில் ஆசிரியர் பணி-முதன்மை கல்வி அலுவலர் புதிய உத்தரவு

தந்தி டிவி

ஆசிரியர்கள் போலி சான்றிதழ்- ஆய்வு செய்ய உத்தரவு

"கோவை மாவட்டத்தில் போலி சான்றுகள் கொடுத்து பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து இருக்கிறார்களா?"

முழுமையாக ஆய்வு செய்து, 6 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

2012 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 16,500 பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்

உடற்கல்வி , தையல், ஓவியம் , இசை என 4 பிரிவுகளில் தற்போது 12,000 பேர் பணிபுரிகின்றனர்

இவர்களில் பலர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக தொடர் குற்றச்சாட்டு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்