தற்போதைய செய்திகள்

#JUSTIN || போலி சான்றிதழில் ஆசிரியர் பணி-முதன்மை கல்வி அலுவலர் புதிய உத்தரவு

தந்தி டிவி

ஆசிரியர்கள் போலி சான்றிதழ்- ஆய்வு செய்ய உத்தரவு

"கோவை மாவட்டத்தில் போலி சான்றுகள் கொடுத்து பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து இருக்கிறார்களா?"

முழுமையாக ஆய்வு செய்து, 6 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

2012 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 16,500 பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்

உடற்கல்வி , தையல், ஓவியம் , இசை என 4 பிரிவுகளில் தற்போது 12,000 பேர் பணிபுரிகின்றனர்

இவர்களில் பலர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக தொடர் குற்றச்சாட்டு

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை