தற்போதைய செய்திகள்

கல்லூரியில் யார் கெத்து? 1st Year vs 3rd Year.. பட்டா கத்திகளுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்.. தலைதெறிக்க ஓடிய மக்கள்... அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• மாதவரத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியை சேர்ந்த 3 ஆம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களிடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. கல்லூரியில் யார் கெத்து என்ற அடிப்படையில் மாணவர்கள் அடிக்கடி, மோதிக்கொண்டுள்ளனர் • . இந்நிலையில், கல்லூரியின் அருகே 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். • இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் கடைக்காரர்கள் ரவுடி கும்பல் மோதல் என நினைத்து கடைகளை அடைத்துக்கொண்டு தலைதெறிக்க ஓடினர். • இது தொடர்பான, சிசிடிவி காட்சிகளை சேகரித்த போலீசார், மாணவர்களின் மோதல் குறித்து கல்லூரி முதல்வரிடம் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை