தற்போதைய செய்திகள்

கல்லூரியில் யார் கெத்து? 1st Year vs 3rd Year.. பட்டா கத்திகளுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்.. தலைதெறிக்க ஓடிய மக்கள்... அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• மாதவரத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியை சேர்ந்த 3 ஆம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களிடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. கல்லூரியில் யார் கெத்து என்ற அடிப்படையில் மாணவர்கள் அடிக்கடி, மோதிக்கொண்டுள்ளனர் • . இந்நிலையில், கல்லூரியின் அருகே 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். • இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் கடைக்காரர்கள் ரவுடி கும்பல் மோதல் என நினைத்து கடைகளை அடைத்துக்கொண்டு தலைதெறிக்க ஓடினர். • இது தொடர்பான, சிசிடிவி காட்சிகளை சேகரித்த போலீசார், மாணவர்களின் மோதல் குறித்து கல்லூரி முதல்வரிடம் விசாரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்