தற்போதைய செய்திகள்

கல்லூரியில் யார் கெத்து? 1st Year vs 3rd Year.. பட்டா கத்திகளுடன் மோதிக்கொண்ட மாணவர்கள்.. தலைதெறிக்க ஓடிய மக்கள்... அதிர்ச்சி சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• மாதவரத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியை சேர்ந்த 3 ஆம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களிடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. கல்லூரியில் யார் கெத்து என்ற அடிப்படையில் மாணவர்கள் அடிக்கடி, மோதிக்கொண்டுள்ளனர் • . இந்நிலையில், கல்லூரியின் அருகே 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். • இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் கடைக்காரர்கள் ரவுடி கும்பல் மோதல் என நினைத்து கடைகளை அடைத்துக்கொண்டு தலைதெறிக்க ஓடினர். • இது தொடர்பான, சிசிடிவி காட்சிகளை சேகரித்த போலீசார், மாணவர்களின் மோதல் குறித்து கல்லூரி முதல்வரிடம் விசாரித்து வருகின்றனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு