தற்போதைய செய்திகள்

நகை வாங்குவது போல் நடித்து நைசாக பாக்கெட்டுக்குள் சுருட்டிய நபர் - பரபரப்பு சிசிடிவி காட்சி

தந்தி டிவி

மார்த்தாண்டத்தில், நகை வாங்குவது போல் நாடகமாடி ஒன்றே கால் சவரன் நகையை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காப்புகாடு பகுதியை சேர்ந்த விஜூ என்பவர், மார்த்தாண்டம், குன்னத்தூர் பகுதிகளில் நகைக் கடை நடத்தி வருகிறார். நகைகளை சரிபார்த்த போது, 10 கிராம் நகை குறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜூ, சிசிடிவி காட்சிளை ஆய்வு செய்தார். அதில், நகை வாங்குவது போல் நாடகமாடிய அடையாளம் தெரியாத இருவர், நகையை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. மேலும், குன்னதூரில் உள்ள மற்றொரு கடைக்கும் சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்குப் பதிவு செய்த மார்த்தாண்டம் போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"