தற்போதைய செய்திகள்

"நகைகளை கழட்டி வீட்டில் வச்சிட்டு வாங்க" நம்பிய மூதாட்டிக்கு ஆப்பு வைத்த மர்ம பெண் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நூதன முறையில் மூதாட்டியிடம் 7 அரை சவரன் நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஜங்களாபுரம் பகுதியில் வசித்து வரும் மூதாட்டி ஜெயம்மாள் என்பவரிடம் முதியோர் உதவி தொகை வாங்கி தருவதாகவும், நகைகளை கலட்டி வீட்டில் வைத்து விட்டு வரும் படியும் பெண் ஒருவர் கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டி நகைகளை வீட்டில் வைத்துவிட்டு பெண்ணுடன் ஜோலார்பேட்டை சென்றுள்ளார். பின்னர் தனது மணிபர்சை வீட்டில் வைத்து விட்டு வந்தாக கூறி மூதாட்டியின் வீட்டு சாவியை வாங்கி சென்று பெண் நகைகளை திருடி சென்றுள்ளார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் மூதாட்டி வீட்டின் அருகே உள்ள சிசிடிவியை கொண்டு நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்