தற்போதைய செய்திகள்

"நகைகளை கழட்டி வீட்டில் வச்சிட்டு வாங்க" நம்பிய மூதாட்டிக்கு ஆப்பு வைத்த மர்ம பெண் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நூதன முறையில் மூதாட்டியிடம் 7 அரை சவரன் நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஜங்களாபுரம் பகுதியில் வசித்து வரும் மூதாட்டி ஜெயம்மாள் என்பவரிடம் முதியோர் உதவி தொகை வாங்கி தருவதாகவும், நகைகளை கலட்டி வீட்டில் வைத்து விட்டு வரும் படியும் பெண் ஒருவர் கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டி நகைகளை வீட்டில் வைத்துவிட்டு பெண்ணுடன் ஜோலார்பேட்டை சென்றுள்ளார். பின்னர் தனது மணிபர்சை வீட்டில் வைத்து விட்டு வந்தாக கூறி மூதாட்டியின் வீட்டு சாவியை வாங்கி சென்று பெண் நகைகளை திருடி சென்றுள்ளார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் மூதாட்டி வீட்டின் அருகே உள்ள சிசிடிவியை கொண்டு நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''