தற்போதைய செய்திகள்

வீடு வீடாக கத்தியை காட்டி நகை பறிக்க திட்டம் போட்ட திருடர்கள்...பொதுமக்களை கண்டதும் தப்பி ஓட்டம்

தந்தி டிவி

விளாத்திகுளம் அருகே கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள், நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கவுண்டம்பட்டியை சேர்ந்தவர்கள் கணேஷ்-ராமலட்சுமி தம்பதியினர். இவர்களது வீட்டிற்குள் புகுந்த 2 மர்மநபர்கள், மூன்றரை பவுன் தங்க நகைகள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதே போல் நாகலாபுரம் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தில் நான்கு வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆளை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சங்கரலிங்கபுரம் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு