தற்போதைய செய்திகள்

மொத்தமா ஒரே கும்பிடு... அம்மன் கழுத்தில் மாயமான தாலி... பரபரப்பு சிசிடிவி காட்சி

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர், அம்மன் கழுத்தில் இருந்த 3 சவரன் தாலி சங்கிலியை திருடி சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மீனாட்சிபுரத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், கோயில் பிரகாரத்தை சுற்றி வந்துள்ளார். பின்னர், அம்மனை வழிபடுவது போல் கருவறைக்குள் சென்று, அம்மனின் கழுத்தில் இருந்த 3 சவரன் தாலி சங்கிலி மற்றும் பூஜை தட்டில் இருந்த பணம் ஆகியவற்றை திருடி சென்றார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை