தற்போதைய செய்திகள்

மொத்தமா ஒரே கும்பிடு... அம்மன் கழுத்தில் மாயமான தாலி... பரபரப்பு சிசிடிவி காட்சி

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர், அம்மன் கழுத்தில் இருந்த 3 சவரன் தாலி சங்கிலியை திருடி சென்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மீனாட்சிபுரத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், கோயில் பிரகாரத்தை சுற்றி வந்துள்ளார். பின்னர், அம்மனை வழிபடுவது போல் கருவறைக்குள் சென்று, அம்மனின் கழுத்தில் இருந்த 3 சவரன் தாலி சங்கிலி மற்றும் பூஜை தட்டில் இருந்த பணம் ஆகியவற்றை திருடி சென்றார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்