தற்போதைய செய்திகள்

பஸ் ஸ்டாப்பில் நின்ற இளைஞரின் மேல் மோதிய ஜேசிபி- கால் சிதைந்த கொடுமை... கண்ணீர் வடிக்கும் குடும்பம்

தந்தி டிவி

தரமணி அருகே ஜேசிபி வாகனம் இடித்ததில் இளைஞரின் கால் சிதைந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயராஜ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், தரமணி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, எதிர் திசையில் இருந்த வந்த ஜேசிபி வாகனம் இவர் மீது இடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த விஜயராஜின் கால் சிதைந்து விட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து ஏற்படுத்தியவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு