தற்போதைய செய்திகள்

பஸ் ஸ்டாப்பில் நின்ற இளைஞரின் மேல் மோதிய ஜேசிபி- கால் சிதைந்த கொடுமை... கண்ணீர் வடிக்கும் குடும்பம்

தந்தி டிவி

தரமணி அருகே ஜேசிபி வாகனம் இடித்ததில் இளைஞரின் கால் சிதைந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயராஜ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், தரமணி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, எதிர் திசையில் இருந்த வந்த ஜேசிபி வாகனம் இவர் மீது இடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த விஜயராஜின் கால் சிதைந்து விட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து ஏற்படுத்தியவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை