தற்போதைய செய்திகள்

"நான் தான் ஜெயலிதாவின் அண்ணன்".. பகீர் கிளப்பிய திடீர் வாரிசு.. ஜெ.தீபா, ஜெ.தீபக்குக்கு சிக்கலா?

தந்தி டிவி
• கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த என்.ஜி.வாசுதேவன் என்பவர், ஜெயலலிதாவின் சகோதரர் எனக் கூறி, அவரது சொத்தில் பங்கு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். • அதில், தனது தந்தை ஜெயராமனின் 2ஆவது மனைவியின் மகளான ஜெயலலிதாவின் சொத்தில், தனக்கு 50 சதவீதம் பங்கு தர தீபா, தீபக்குக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார். • காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்கலாமா?, வேண்டாமா? என்பது குறித்து பதில் அளிக்கும்படி தீபா, தீபக் ஆகியோருக்கு மாஸ்டர் நீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது. • இருவரும் பதில் மனு தாக்கல் செய்யாததால், என்.ஜி.வாசுதேவனின் வழக்கை விசாரணைக்கு ஏற்று மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை