தற்போதைய செய்திகள்

IT அதிகாரிகள் கார் கண்ணாடி உடைப்பு... "உரிய பாதுகாப்பு அளிக்காத எஸ்பி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ஜெயக்குமார்

தந்தி டிவி

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத எஸ்பி மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கரூரில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திமுகவினரின் எதிர்ப்பால் அதிகாரிகளால் தொடர்ந்து சோதனை செய்ய முடியாத சூழல் உருவானது. இந்நிலையில், சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத கரூர் எஸ்.பி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு