தற்போதைய செய்திகள்

IT அதிகாரிகள் கார் கண்ணாடி உடைப்பு... "உரிய பாதுகாப்பு அளிக்காத எஸ்பி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ஜெயக்குமார்

தந்தி டிவி

வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத எஸ்பி மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கரூரில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திமுகவினரின் எதிர்ப்பால் அதிகாரிகளால் தொடர்ந்து சோதனை செய்ய முடியாத சூழல் உருவானது. இந்நிலையில், சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத கரூர் எஸ்.பி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்