தற்போதைய செய்திகள்

#BREAKING || 'ஆசிரமத்திலிருந்து காணாமல் போன முதியவர் உயிருடன் இல்லையா..?' - சிபிசிஐடி பகீர் தகவல்!

தந்தி டிவி

"விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம்".

சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்.

அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த, சபீருல்லாவை மீட்டு தரக்கோரிய வழக்கில் சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல்.

கர்நாடகாவில் உள்ள மசூதியின் முன் கண்டெடுக்கப்பட்ட முதியவரின் சடலம் சபீருல்லா கானின் உடலோடு ஒத்துபோவதாக அறிக்கை.

அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான வழக்கின் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்