தற்போதைய செய்திகள்

#BREAKING || 'ஆசிரமத்திலிருந்து காணாமல் போன முதியவர் உயிருடன் இல்லையா..?' - சிபிசிஐடி பகீர் தகவல்!

தந்தி டிவி

"விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம்".

சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்.

அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த, சபீருல்லாவை மீட்டு தரக்கோரிய வழக்கில் சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல்.

கர்நாடகாவில் உள்ள மசூதியின் முன் கண்டெடுக்கப்பட்ட முதியவரின் சடலம் சபீருல்லா கானின் உடலோடு ஒத்துபோவதாக அறிக்கை.

அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான வழக்கின் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்