தற்போதைய செய்திகள்

மீண்டும் களைகட்டிய சென்னை தீவுத்திடல் - தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி

தந்தி டிவி

சென்னை தீவுத்திடலில் 'சென்னை விழா' எனும் தலைப்பில் நடைபெறும் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களால் அமைக்கப்பட்ட அரங்குகளில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பரிசு வழங்கப்பட்டது. வரும் மே 15ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், சர்வதேச கைவினை, கைத்தறி, கலை மற்றும் உணவு திருவிழா அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி