தற்போதைய செய்திகள்

முன்னாள் பிரதமருக்கு இப்படி ஒரு நிலையா? - தலையில் புல்லட் ப்ரூப்...சுற்றி தீவிர பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரான் கான் - வைரல் வீடியோ

தந்தி டிவி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தம் மீதான மூன்று தீவிரவாத வழக்குகளில் ஜாமின் பெறுவதற்காக லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். அவருக்கு ஜாமினும் வழக்கப்பட்டது. முன்னதாக பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்றத்திற்கு பாதுகாவலர்கள் புடை சூழ முகமே தெரியாதவாறு பக்கெட் வடிவில் புல்லட் ப்ரூப் ஹெல்மெட் ஒன்றை தலையில் அணிந்தபடி, இம்ரான் கான் வருகை தந்தது, முன்னாள் பிரதமருக்கு இப்படி ஒரு நிலையா? என பலரும் விவாதிக்க காரணமாகியது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை