தற்போதைய செய்திகள்

"ஏர் ஓட்டும் நிலத்தில் ஏர்போர்ட் தேவையா" கொந்தளிக்கும் பரந்தூர் மக்கள்

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

இதற்கு விமான நிலையம் அமையவுள்ள பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ஏகனாபுரம், நெல்வாய் கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் 117வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள், விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கூறி முழக்கம் எழுப்பினர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்