தற்போதைய செய்திகள்

"நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா..?" "ரூ.900 கோடி ஊழல்" - நாராயணசாமி

தந்தி டிவி

புதுச்சேரியில் குப்பை அள்ள விடப்பட்டுள்ள டெண்டரில் 900 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா என கேள்வி எழுப்பினார். 

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்