தற்போதைய செய்திகள்

"நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா..?" "ரூ.900 கோடி ஊழல்" - நாராயணசாமி

தந்தி டிவி

புதுச்சேரியில் குப்பை அள்ள விடப்பட்டுள்ள டெண்டரில் 900 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா என கேள்வி எழுப்பினார். 

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு