தற்போதைய செய்திகள்

"நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா..?" "ரூ.900 கோடி ஊழல்" - நாராயணசாமி

தந்தி டிவி

புதுச்சேரியில் குப்பை அள்ள விடப்பட்டுள்ள டெண்டரில் 900 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா என கேள்வி எழுப்பினார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை