தற்போதைய செய்திகள்

விபத்தின் போது 110 கி.மீ வேகத்தில் பறந்த இர்ஃபானின் சொகுசு கார் - காருக்குள்ளே இருந்த இர்ஃபான்

தந்தி டிவி

செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகரில் பிரபல யூடியூபர் இர்ஃபானின் சொகுசு கார் மோதி பத்மாவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், காரை ஓட்டி வந்த இர்ஃபானின் உறவினர் அசாரூதின் மீது போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில், விபத்தின் போது இர்ஃபானும் அவரும் மனைவியும் காரில் இருந்தது தெரியவந்துள்ளது. மனைவியின் சொந்த ஊரான தஞ்சாவூரில் இருந்து திரும்பும் போது விபத்து ஏற்பட்டதாகவும், காரினுள் இர்ஃபான் அவரது மனைவி உட்பட 6 பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இர்ஃபான் மீது வழக்குபதிவு எதுவும் செய்யப்படாத நிலையில், விபத்தை ஏற்படுத்திய அவரது உறவினர் அசாரூதின் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், விசாரணையில், விபத்தின் போது கார் 110 கிலோ மீட்ட வேகத்தில் சென்றதும் தெரியவந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்