தற்போதைய செய்திகள்

ஐபிஎல் பிளே-ஆஃப் டிக்கெட் விற்பனை - தொழில்நுட்பக் கோளாறால் ரசிகர்கள் அதிருப்தி

தந்தி டிவி

ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் உடனடியாக விற்றுத் தீர்ந்தன. வருகிற 23 மற்றும் 24ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் பிளே-ஆஃப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, நண்பகல் 12 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், சுமார் 1 மணி நேரத்திற்குள்ளாகவே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ரசிகர்கள் பலருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்