தற்போதைய செய்திகள்

ஐபிஎல் மினி ஏலம்.. பிசிசிஐ அறிவிப்பு

தந்தி டிவி

2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், வரும் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மினி ஏலத்தில் பங்கேற்க இந்தியா உட்பட 15 நாடுகளை சேர்ந்த 991 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அதில் 714 பேர் இந்திய வீரர்கள் என்றும், 277 பேர் வெளிநாட்டு வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவில் 57 பேரும், தென் ஆப்பிரிக்காவில் 52 பேரும், வெஸ்ட் இண்டீசில் 33 பேரும், இங்கிலாந்தில் 31 பேரும் பதிவு செய்துள்ளனர்.

இந்த மினி ஏலத்தில் 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட, மொத்தம் 87 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்