தற்போதைய செய்திகள்

ஐபிஎல்லில் உருவாக்கப்பட்ட புதிய விதி... சிஎஸ்கே தலைவிதியையே புரட்டி போட்டது..! ரசிகர்கள் வேதனை

தந்தி டிவி
• ஐபிஎல் வரலாற்றில் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய முதல் வீரர் என்ற பெருமையை, சென்னை அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே பெற்றுள்ளார். • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக, இரண்டாம் பாதியில் ஃபீல்டிங் செய்யும்போது இம்பாக்ட் ப்ளேயராக துஷார் தேஷ்பாண்டே களமிறக்கப்பட்டார். • இதனால் முதல் பாதியில் பேட்டிங் செய்த அம்பத்தி ராயுடு, இரண்டாம் பாதியில் வீரர்களுக்கான டக் அவுட்டில் அமர வைக்கப்பட்டார். • மேலும் இம்பேக்ட் ப்ளேயர் விதியை பயன்படுத்திய முதல் அணி என்ற பெருமையையும், சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்