தற்போதைய செய்திகள்

ஐபிஎல்லில் உருவாக்கப்பட்ட புதிய விதி... சிஎஸ்கே தலைவிதியையே புரட்டி போட்டது..! ரசிகர்கள் வேதனை

தந்தி டிவி
• ஐபிஎல் வரலாற்றில் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய முதல் வீரர் என்ற பெருமையை, சென்னை அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே பெற்றுள்ளார். • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக, இரண்டாம் பாதியில் ஃபீல்டிங் செய்யும்போது இம்பாக்ட் ப்ளேயராக துஷார் தேஷ்பாண்டே களமிறக்கப்பட்டார். • இதனால் முதல் பாதியில் பேட்டிங் செய்த அம்பத்தி ராயுடு, இரண்டாம் பாதியில் வீரர்களுக்கான டக் அவுட்டில் அமர வைக்கப்பட்டார். • மேலும் இம்பேக்ட் ப்ளேயர் விதியை பயன்படுத்திய முதல் அணி என்ற பெருமையையும், சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்