தற்போதைய செய்திகள்

ஐபிஎல்லில் உருவாக்கப்பட்ட புதிய விதி... சிஎஸ்கே தலைவிதியையே புரட்டி போட்டது..! ரசிகர்கள் வேதனை

தந்தி டிவி
• ஐபிஎல் வரலாற்றில் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய முதல் வீரர் என்ற பெருமையை, சென்னை அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே பெற்றுள்ளார். • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக, இரண்டாம் பாதியில் ஃபீல்டிங் செய்யும்போது இம்பாக்ட் ப்ளேயராக துஷார் தேஷ்பாண்டே களமிறக்கப்பட்டார். • இதனால் முதல் பாதியில் பேட்டிங் செய்த அம்பத்தி ராயுடு, இரண்டாம் பாதியில் வீரர்களுக்கான டக் அவுட்டில் அமர வைக்கப்பட்டார். • மேலும் இம்பேக்ட் ப்ளேயர் விதியை பயன்படுத்திய முதல் அணி என்ற பெருமையையும், சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்