தற்போதைய செய்திகள்

கஞ்சா போதையில் கடைகளை சூறையாடிய ஆசாமி...கட்டி வைத்த மக்கள் - கிரிவலப் பாதையில் பரபரப்பு

தந்தி டிவி

திருவண்ணாமலையில், காவி உடையணிந்த நபர் ஒருவர் கஞ்சா போதையில், கிரிவலப்பாதையில் உள்ள சாலையோர கடைகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த நபரின் கை, கால்களை கட்டிப்போட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்