தற்போதைய செய்திகள்

கஞ்சா போதையில் கடைகளை சூறையாடிய ஆசாமி...கட்டி வைத்த மக்கள் - கிரிவலப் பாதையில் பரபரப்பு

தந்தி டிவி

திருவண்ணாமலையில், காவி உடையணிந்த நபர் ஒருவர் கஞ்சா போதையில், கிரிவலப்பாதையில் உள்ள சாலையோர கடைகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த நபரின் கை, கால்களை கட்டிப்போட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு