தற்போதைய செய்திகள்

கஞ்சா போதையில் கடைகளை சூறையாடிய ஆசாமி...கட்டி வைத்த மக்கள் - கிரிவலப் பாதையில் பரபரப்பு

தந்தி டிவி

திருவண்ணாமலையில், காவி உடையணிந்த நபர் ஒருவர் கஞ்சா போதையில், கிரிவலப்பாதையில் உள்ள சாலையோர கடைகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த நபரின் கை, கால்களை கட்டிப்போட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை