தற்போதைய செய்திகள்

பெண்களின் படங்களை ஆபாசமாக வெளியிட்ட கொடூரன்... இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்...! - அதிர வைக்கும் பின்னணி

தந்தி டிவி
• பெண்களின் படங்களை மார்பிங் செய்து, சமூக வலைத்தளங்களில் ஆபாச வீடியோ வெளியிட்டதாக, ஈரோட்டை சேர்ந்த ஆட்டோ ரஞ்சித் என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். • சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்த பிரான்மலையைச் சேர்ந்த யூடியூபர் தயாள பிரபு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். • அதில், தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டு, பணம் பறிக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். • இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிவகங்கை சைபர் கிரைம் போலீசார், ஈரோட்டைச் சேர்ந்த ஆட்டோ ரஞ்சித் என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் சென்னையைச் சேர்ந்த சுகுணா என்பவரைத் தேடி வருகிறார்கள். • சுகுணா தலைமையிலான கும்பல், பலரின் ஆபாச படங்களை வெளியிட்டு, மிரட்டி வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்