தனியார் மருத்துவமனைகள், டெங்கு காய்ச்சல் குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.