தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்த பின் சுந்தர் பிச்சை சொன்ன தகவல்

தந்தி டிவி

கூகுள் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் ஃபின்டெக் மையத்தைத் திறக்க உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பிரதமர் மோடியை சந்தித்த பிறகு தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்தது பெருமை என்று தெரிவித்த சுந்தர் பிச்சை, இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 81 ஆயிரம் கோடி ரூபாய் கூகுள் முதலீடு செய்வதாகவும், குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் கூகுளின் உலகளாவிய ஃபின்டெக் செயல்பாட்டு மையத்தைத் திறக்க உள்ளதாகவும் அறிவித்தார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?