தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்த பின் சுந்தர் பிச்சை சொன்ன தகவல்

தந்தி டிவி

கூகுள் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் ஃபின்டெக் மையத்தைத் திறக்க உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பிரதமர் மோடியை சந்தித்த பிறகு தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்தது பெருமை என்று தெரிவித்த சுந்தர் பிச்சை, இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 81 ஆயிரம் கோடி ரூபாய் கூகுள் முதலீடு செய்வதாகவும், குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் கூகுளின் உலகளாவிய ஃபின்டெக் செயல்பாட்டு மையத்தைத் திறக்க உள்ளதாகவும் அறிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை