தற்போதைய செய்திகள்

தொடர்ந்து 6 நாட்களாக கொட்டிய மழை..15 பேருடன் மண்ணில் புதைந்த வீடுகள் - மாயமான 46 பேர்

தந்தி டிவி
• இந்தோனேசியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்... • தொடர்ந்து 6 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் புதைந்தன... • நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியான நிலையில், மேலும், காணாமல் போன 42 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்