தற்போதைய செய்திகள்

தொடர்ந்து 6 நாட்களாக கொட்டிய மழை..15 பேருடன் மண்ணில் புதைந்த வீடுகள் - மாயமான 46 பேர்

தந்தி டிவி
• இந்தோனேசியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்... • தொடர்ந்து 6 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் புதைந்தன... • நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியான நிலையில், மேலும், காணாமல் போன 42 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்