தற்போதைய செய்திகள்

150 சுற்றுலாப் பயணிகளை பிடித்து வைத்துக் கொண்ட பழங்குடியின மக்கள்... பெரு நாட்டில் பதற்றம்

தந்தி டிவி

எண்ணெய் கசிவு போராட்டம் தொடர்பாக தாங்கள் பிடித்து வைத்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகளை பெரு நாட்டு பழங்குடியின மக்கள் விடுவித்தனர். தென் அமெரிக்க நாடான பெருவில் ஆற்றில் நச்சு எண்ணெய் கலக்கும் விவகாரம் குறித்து அரசு நடவடிக்கை எடுக்காததால் கோபம் அடைந்த பழங்குடியின மக்கள் சுற்றிப் பார்க்க வந்த சுமார் 150 சுற்றுலா பயணிகளைப் பிடித்து வைத்து அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்... விழிப்புணர்வு ஏற்படுத்தவே சுற்றுலா பயணிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாகத் தெரிவித்த பழங்குடியின மக்கள், 150 பேரையும் ஒரு நாளைக்குப் பிறகு விடுவித்தனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்