தற்போதைய செய்திகள்

150 சுற்றுலாப் பயணிகளை பிடித்து வைத்துக் கொண்ட பழங்குடியின மக்கள்... பெரு நாட்டில் பதற்றம்

தந்தி டிவி

எண்ணெய் கசிவு போராட்டம் தொடர்பாக தாங்கள் பிடித்து வைத்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகளை பெரு நாட்டு பழங்குடியின மக்கள் விடுவித்தனர். தென் அமெரிக்க நாடான பெருவில் ஆற்றில் நச்சு எண்ணெய் கலக்கும் விவகாரம் குறித்து அரசு நடவடிக்கை எடுக்காததால் கோபம் அடைந்த பழங்குடியின மக்கள் சுற்றிப் பார்க்க வந்த சுமார் 150 சுற்றுலா பயணிகளைப் பிடித்து வைத்து அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்... விழிப்புணர்வு ஏற்படுத்தவே சுற்றுலா பயணிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாகத் தெரிவித்த பழங்குடியின மக்கள், 150 பேரையும் ஒரு நாளைக்குப் பிறகு விடுவித்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு