தற்போதைய செய்திகள்

150 சுற்றுலாப் பயணிகளை பிடித்து வைத்துக் கொண்ட பழங்குடியின மக்கள்... பெரு நாட்டில் பதற்றம்

தந்தி டிவி

எண்ணெய் கசிவு போராட்டம் தொடர்பாக தாங்கள் பிடித்து வைத்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகளை பெரு நாட்டு பழங்குடியின மக்கள் விடுவித்தனர். தென் அமெரிக்க நாடான பெருவில் ஆற்றில் நச்சு எண்ணெய் கலக்கும் விவகாரம் குறித்து அரசு நடவடிக்கை எடுக்காததால் கோபம் அடைந்த பழங்குடியின மக்கள் சுற்றிப் பார்க்க வந்த சுமார் 150 சுற்றுலா பயணிகளைப் பிடித்து வைத்து அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்... விழிப்புணர்வு ஏற்படுத்தவே சுற்றுலா பயணிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாகத் தெரிவித்த பழங்குடியின மக்கள், 150 பேரையும் ஒரு நாளைக்குப் பிறகு விடுவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை