தற்போதைய செய்திகள்

எல்லையில் வேவு பார்த்த ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய இந்திய வீரர்கள்

தந்தி டிவி

எல்லையில் வேவு பார்த்த ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய இந்திய வீரர்கள்

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அனுமதியின்றி பொருட்களுடன் பறந்த டிரோனை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பஞ்சாப்பின் அமிர்தசரஸ் பகுதியில் டிரோன் ஒன்று பறந்ததை பார்த்த எல்லை வீரர்கள், உடனடியாக அதை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். கீழே விழுந்த டிரோனின் எடை 12 கிலோ என்றும், அதில் சந்தேகப்படும்படியான பொருட்கள் இருந்ததாகவும் வீரர்கள் தெரிவித்துள்ளனர். எல்லை பகுதியில் கடந்த 3 நாட்களில் மட்டும் இருமுறை டிரோன் பறந்ததால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?