தற்போதைய செய்திகள்

எல்லையில் வேவு பார்த்த ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய இந்திய வீரர்கள்

தந்தி டிவி

எல்லையில் வேவு பார்த்த ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய இந்திய வீரர்கள்

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அனுமதியின்றி பொருட்களுடன் பறந்த டிரோனை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பஞ்சாப்பின் அமிர்தசரஸ் பகுதியில் டிரோன் ஒன்று பறந்ததை பார்த்த எல்லை வீரர்கள், உடனடியாக அதை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். கீழே விழுந்த டிரோனின் எடை 12 கிலோ என்றும், அதில் சந்தேகப்படும்படியான பொருட்கள் இருந்ததாகவும் வீரர்கள் தெரிவித்துள்ளனர். எல்லை பகுதியில் கடந்த 3 நாட்களில் மட்டும் இருமுறை டிரோன் பறந்ததால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை