தற்போதைய செய்திகள்

கடல் பரப்பில் பறக்கும் இலக்கை அழிக்கும் நவீன ஏவுகணை... வெற்றிகரமாக சோதித்தது இந்திய கடற்படை

தந்தி டிவி

கடல் பரப்பில் பறக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணையை, இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். மோர்முகமோ' போர் கப்பலில் இருந்து, இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை, சூப்பர் சோனிக் வேகமான மணிக்கு சுமார் ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் இலக்கை, துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை