தற்போதைய செய்திகள்

கடல் பரப்பில் பறக்கும் இலக்கை அழிக்கும் நவீன ஏவுகணை... வெற்றிகரமாக சோதித்தது இந்திய கடற்படை

தந்தி டிவி

கடல் பரப்பில் பறக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணையை, இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். மோர்முகமோ' போர் கப்பலில் இருந்து, இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை, சூப்பர் சோனிக் வேகமான மணிக்கு சுமார் ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் இலக்கை, துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்