தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற நபர்... தட்டி தூக்கிய இந்திய கடலோர காவல் படை - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!

தந்தி டிவி
• இங்கிலாந்திலிருந்து வந்து வந்து கடல் வழியாக இலங்கை செல்ல முயன்ற நபரை, இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். • இந்திய-இலங்கை கடல் எல்லைக்கு அருகிலுள்ள 3வது தீடையில் ஒருவர், கடல் வழியாக இலங்கை செல்ல முயன்றுள்ளார். • தகவலறிந்த இந்திய கடலோர காவல் படையினர், விரைந்து சென்று அந்த நபரை கைது செய்தனர். • விசாரணையில் இலங்கையை சேர்ந்த அந்த நபர், உள்நாட்டு போரின் போது இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்ததும், தற்போது சகோதரியின் திருமணத்திற்காக இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதும் தெரியவந்தது. • இதனையடுத்து அவர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை