தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற நபர்... தட்டி தூக்கிய இந்திய கடலோர காவல் படை - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!

தந்தி டிவி
• இங்கிலாந்திலிருந்து வந்து வந்து கடல் வழியாக இலங்கை செல்ல முயன்ற நபரை, இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். • இந்திய-இலங்கை கடல் எல்லைக்கு அருகிலுள்ள 3வது தீடையில் ஒருவர், கடல் வழியாக இலங்கை செல்ல முயன்றுள்ளார். • தகவலறிந்த இந்திய கடலோர காவல் படையினர், விரைந்து சென்று அந்த நபரை கைது செய்தனர். • விசாரணையில் இலங்கையை சேர்ந்த அந்த நபர், உள்நாட்டு போரின் போது இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்ததும், தற்போது சகோதரியின் திருமணத்திற்காக இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதும் தெரியவந்தது. • இதனையடுத்து அவர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ