தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைய முயன்ற நபர்... தட்டி தூக்கிய இந்திய கடலோர காவல் படை - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!

தந்தி டிவி
• இங்கிலாந்திலிருந்து வந்து வந்து கடல் வழியாக இலங்கை செல்ல முயன்ற நபரை, இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். • இந்திய-இலங்கை கடல் எல்லைக்கு அருகிலுள்ள 3வது தீடையில் ஒருவர், கடல் வழியாக இலங்கை செல்ல முயன்றுள்ளார். • தகவலறிந்த இந்திய கடலோர காவல் படையினர், விரைந்து சென்று அந்த நபரை கைது செய்தனர். • விசாரணையில் இலங்கையை சேர்ந்த அந்த நபர், உள்நாட்டு போரின் போது இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்ததும், தற்போது சகோதரியின் திருமணத்திற்காக இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதும் தெரியவந்தது. • இதனையடுத்து அவர் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்