தற்போதைய செய்திகள்

"எங்கள நீங்க முட்டாள் ஆக்கலாம்..சாய்பாபா பார்த்துட்டு தான் இருக்காரு" - வீரர்கள் மறைமுக தாக்கு

தந்தி டிவி

நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சேர்க்கப்படாததற்கு இந்திய வீரர்கள் சிலர் அதிருப்தி தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளனர்.

இளம் வீரர் பிரித்வி ஷா, எல்லாவற்றையும் சாய்பாபா பார்த்துக் கொண்டிருப்பதாக பதிவிட்டு உள்ளார்.

நிதிஷ் ராணா ஹோப் என்றும், ரவி பிஷ்னோய், சறுக்கலைவிட மீட்சிதான் வலிமையானது என்றும் பதிவிட்டு உள்ளனர்.

இதேபோல் உமேஷ் யாதவ், தான் முட்டாள் ஆக்கப்படலாம் என்றும், ஆனால் கடவுள் பார்த்துக் கொண்டிருப்பதை மறந்து விடாதீர்கள் என்றும் தனது ஸ்டேட்டஸில் பதிவிட்டு உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்