தற்போதைய செய்திகள்

"எங்கள நீங்க முட்டாள் ஆக்கலாம்..சாய்பாபா பார்த்துட்டு தான் இருக்காரு" - வீரர்கள் மறைமுக தாக்கு

தந்தி டிவி

நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சேர்க்கப்படாததற்கு இந்திய வீரர்கள் சிலர் அதிருப்தி தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளனர்.

இளம் வீரர் பிரித்வி ஷா, எல்லாவற்றையும் சாய்பாபா பார்த்துக் கொண்டிருப்பதாக பதிவிட்டு உள்ளார்.

நிதிஷ் ராணா ஹோப் என்றும், ரவி பிஷ்னோய், சறுக்கலைவிட மீட்சிதான் வலிமையானது என்றும் பதிவிட்டு உள்ளனர்.

இதேபோல் உமேஷ் யாதவ், தான் முட்டாள் ஆக்கப்படலாம் என்றும், ஆனால் கடவுள் பார்த்துக் கொண்டிருப்பதை மறந்து விடாதீர்கள் என்றும் தனது ஸ்டேட்டஸில் பதிவிட்டு உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை