தற்போதைய செய்திகள்

இந்திய விமானப்படையின் வாயு சேனா பதக்கம் பெற்ற முதல் பெண் விங் கமாண்டர்..!

தந்தி டிவி

இந்திய விமானப்படையின் பெண் கமாண்டர் ஒருவர் வீர திற செயலுக்கான வாயு சேனா பதக்கத்தை பெற்றார். முதல் பெண் வீரரான விங் கமாண்டர் தீபிகா மிஸ்ராவிற்கு, விமானப்படையின் தலைமை ஏர் சீஃப் மார்ஷல் வீ.ஆர். சௌதரி இந்த பதக்கத்தை வழங்கினார். கடந்த ஆண்டு ராஜ் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 47 பேரின் உயிரை, விங் கமாண்டர் தீபிகா மிஸ்ரா காப்பாற்றினார். இதற்காக அவருக்கு வாயு சேனா பதக்கம் வழங்கப்பபட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை