தற்போதைய செய்திகள்

இந்தியா Vs ஆஸி. டெஸ்ட் தொடர் - ராகுல் டிராவிட் பரபரப்பு பேட்டி

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக, இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக, ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9ம் தேதி நாக்பூரில் தொடங்கும் நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில், அணியில் ஒவ்வொருவரும் சிறப்பான நிலையில் இருப்பதாகவும், டெஸ்ட் போட்டிக்காக மீண்டும் ஒருமுறை இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் பீல்டிங் முக்கிய அம்சம் என குறிப்பிட்ட அவர், Slip மற்றும் Close fieldingல் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை