தற்போதைய செய்திகள்

திடீர் போர் பயிற்சியில் இறங்கிய இந்தியா

தந்தி டிவி

இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான சூர்ய கிரண் போர் கூட்டு ராணுவப் பயிற்சி வெள்ளிக்கிழமை நேபாளத்தில் தொடங்குகிறது.

நேபாளத்தின் சல்ஜாண்டியில் தொடங்கும் பயிற்சி 29 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

இந்தியாவும் நேபாளமும் காடு, மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள உள்ளன.

பயிற்சியின் போது தீவிரவாதத் தடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகளில் தங்களது அனுபவங்களை இருநாட்டு ராணுவமும் பகிர்ந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்