தற்போதைய செய்திகள்

திடீர் போர் பயிற்சியில் இறங்கிய இந்தியா

தந்தி டிவி

இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான சூர்ய கிரண் போர் கூட்டு ராணுவப் பயிற்சி வெள்ளிக்கிழமை நேபாளத்தில் தொடங்குகிறது.

நேபாளத்தின் சல்ஜாண்டியில் தொடங்கும் பயிற்சி 29 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

இந்தியாவும் நேபாளமும் காடு, மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள உள்ளன.

பயிற்சியின் போது தீவிரவாதத் தடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகளில் தங்களது அனுபவங்களை இருநாட்டு ராணுவமும் பகிர்ந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்