தற்போதைய செய்திகள்

திடீர் போர் பயிற்சியில் இறங்கிய இந்தியா

தந்தி டிவி

இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான சூர்ய கிரண் போர் கூட்டு ராணுவப் பயிற்சி வெள்ளிக்கிழமை நேபாளத்தில் தொடங்குகிறது.

நேபாளத்தின் சல்ஜாண்டியில் தொடங்கும் பயிற்சி 29 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

இந்தியாவும் நேபாளமும் காடு, மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள உள்ளன.

பயிற்சியின் போது தீவிரவாதத் தடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகளில் தங்களது அனுபவங்களை இருநாட்டு ராணுவமும் பகிர்ந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ