தற்போதைய செய்திகள்

"இந்தியாவும் ஆஸி.யும் மிகச்சிறந்த நண்பர்கள்.. சிறப்பான உலகை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்" - ஆஸி. பிரதமர் அந்தோனி அல்பனீஸ் பெருமிதம்

தந்தி டிவி

கிரிக்கெட்டில் போட்டி போட்டாலும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சிறப்பான உலகை உருவாக்கிக் கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் கூறி உள்ளார்.

4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ், இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஸ்திரேலியப் பிரதமருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அல்பனீஸ், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மிகச்சிறந்த நண்பர்கள் என்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ஒவ்வொரு நாளும் வலுப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்