தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு

தந்தி டிவி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்து காணப்படுகிறது. கடந்த சில நாள்களாக விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி நீர்வரத்து, வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. நீர்வரத்து உயர்ந்துள்ளதை தொடர்ந்து, ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்