தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியை அலற விட்ட சம்பவம் - 9 பேர் அதிரடி கைது

தந்தி டிவி

மீனாட்சி பட்டி கிராமத்தில், இம்மானுவேல் சேகரன், சுந்தரனார் புகைப்படங்கள் இருந்த டிஜிட்டல் பேனர் மீது தீ வைத்து கொளுத்தப்பட்டது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள், பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தது தெரியவந்தது. இதை கண்டித்த மீனாட்சி பட்டி கிராம மக்கள், தீ வைத்த நபர்களை கைது செய்ய கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து, மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் நடத்திய விசாரணையில், இருதரப்பைச் சேர்ந்த ஒன்பது பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மீனாட்சி பட்டி கிராம இளைஞர்களுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அணியாபரநல்லூர் இளைஞர்கள் தீ வைத்தது தெரியவந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்