தற்போதைய செய்திகள்

கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் பூமியில் சாய்ந்த சிரசு? - பரிகார பூஜை செய்து சிறப்பு வழிபாடு

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த சிரசு திருவிழாவில் தரணம்பேட்டை பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் இருந்து அம்மன் சிரசு கொண்டுவரப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிரசு தரையில் சாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து மூலவர் சன்னதி அருகே சிறப்பு பரிகார பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு யாகம் வளர்த்து பிராயசித்த வேள்வி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகஅதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள், கோயில் விழா கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்