தற்போதைய செய்திகள்

24 மாணவிகளிடம் பாலியல் சீண்டல்... சிக்கிய ஆசிரியர் - திருவண்ணாமலையில் அதிர்ச்சி..!

தந்தி டிவி

திருவண்ணாமலை அடுத்த டி.கல்லேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு விருது விளாங்கினான் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார். இவர் பள்ளியில் படிக்கும் 20 க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர். இதனடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், ஆசிரியர் லட்சுமணனை போக்சோவின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை