தற்போதைய செய்திகள்

திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை..

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை மற்றும்10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோசப் ஸ்டாலின் என்பவர், தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது கொள்ளையர்கள் இந்த கைவரிசையை காட்டியுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு