தற்போதைய செய்திகள்

திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை..

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை மற்றும்10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோசப் ஸ்டாலின் என்பவர், தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது கொள்ளையர்கள் இந்த கைவரிசையை காட்டியுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி