தற்போதைய செய்திகள்

திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை..

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை மற்றும்10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோசப் ஸ்டாலின் என்பவர், தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது கொள்ளையர்கள் இந்த கைவரிசையை காட்டியுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM