தற்போதைய செய்திகள்

சிவன் கோயிலில்.. இரவு படுத்த யானைக்கு காலையில் நேர்ந்த கதி - பின்னர் வனத்துறை செய்த செயல்

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காந்தளூர் சிவன் கோயிலில் எழுந்து நிற்க முடியாமல் இருந்த யானையை கிரேன் உதவியுடன் நிற்க வைத்தனர். காந்தளூர் சிவன் கோயிலில் திருவிதாங்கூர் தேசவம் போர்டுக்கு சொந்தமான ஸ்ரீகண்டேஸ்வரம் சிவக்குமார் என்ற 70 வயது யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வின் காரணமாக நேற்று இரவு படுத்த யானை காலையில் எழுந்து நிற்க முடியாமல் தவித்தள்ளது. இதையடுத்து யானைக்கு கால்நடை மருத்துவக்குழு மருந்து கொடுத்துள்ளது. பின்னர் யானையை வனத்துறையினர் கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைத்தனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்