தற்போதைய செய்திகள்

சிவன் கோயிலில்.. இரவு படுத்த யானைக்கு காலையில் நேர்ந்த கதி - பின்னர் வனத்துறை செய்த செயல்

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காந்தளூர் சிவன் கோயிலில் எழுந்து நிற்க முடியாமல் இருந்த யானையை கிரேன் உதவியுடன் நிற்க வைத்தனர். காந்தளூர் சிவன் கோயிலில் திருவிதாங்கூர் தேசவம் போர்டுக்கு சொந்தமான ஸ்ரீகண்டேஸ்வரம் சிவக்குமார் என்ற 70 வயது யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வின் காரணமாக நேற்று இரவு படுத்த யானை காலையில் எழுந்து நிற்க முடியாமல் தவித்தள்ளது. இதையடுத்து யானைக்கு கால்நடை மருத்துவக்குழு மருந்து கொடுத்துள்ளது. பின்னர் யானையை வனத்துறையினர் கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைத்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"