தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய மழை..!கடலாக மாறிய சாலைகள்..!

தந்தி டிவி
• கும்பகோணம் மாநகராட்சி பகுதியில், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. பாணாதுரை, மோதிலால் வீதி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியதால், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். • காஞ்சிபுரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஓரிக்கை, செவிலிமேடு, ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கோடை மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. • கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மணலூர்பேட்டை, ஆதிதிருவரங்கம், வாணாபுரம், திருப்பாலபந்தல் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருகெடுத்து ஓடியது. • உளுந்தூர்பேட்டை, அதன் சுற்றுப்புறங்களில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை