தற்போதைய செய்திகள்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..தலையில் ஏசி விழுந்து ஒருவர் பலி

தந்தி டிவி
• சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏசி இயந்திரம் கழன்று விழுந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு. • மருத்துவமனையின் 3 வது மாடியில் இருந்து ஏசி இயந்திரம் கழன்று விழுந்ததில், திருநாவுக்கரசு என்ற ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு. • தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. • முதலமைச்சர் காப்பீடு திட்ட பிரிவில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தவர் திருநாவுக்கரசு. விபத்து குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல்நிலைய போலீசார் விசாரணை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்