தற்போதைய செய்திகள்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..தலையில் ஏசி விழுந்து ஒருவர் பலி

தந்தி டிவி
• சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏசி இயந்திரம் கழன்று விழுந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு. • மருத்துவமனையின் 3 வது மாடியில் இருந்து ஏசி இயந்திரம் கழன்று விழுந்ததில், திருநாவுக்கரசு என்ற ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு. • தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. • முதலமைச்சர் காப்பீடு திட்ட பிரிவில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தவர் திருநாவுக்கரசு. விபத்து குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல்நிலைய போலீசார் விசாரணை

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ